சிறார்களுக்கான புத்தக நண்பன் நிகழ்வு: 32




சிறார்களுக்கான புத்தக நண்பன் நிகழ்வு: 32

இன்று 28.05.2020.  மாலை 5.30 மணிக்கு

நிகழ்வில்...

கவிதை,சிறுவர் பாடல்கள்,சிறுகதைள் என 30ற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.  குழந்தை இலக்கிய ரத்னா விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, இலக்கிய சுடர்மணி விருது என 15ற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருப்பவர், சுற்றுச்சூழல் ஆர்வலர்,

கவிஞர்,கதையாசிரியர், கதைசொல்லி எனச் சிறுவர் இலக்கிய படைப்பாளரான
 திரு  கன்னிக்கோவில் இராஜா அவர்கள்...
 தான் எழுதிய  சா...பூ...திரி என்கிற புத்தகத்தை
அறிமுகம் செய்து நம்மிடையே கதைகள்சொல்லி மகிழ்விக்கவுள்ளார்.

மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் திரு காத்தவராயன் அவர்கள் அறிவியல் அறிவோம் பகுதியில்  ஆப்பிளுக்கு விடைகொடுப்போம் என்கிற தலைப்பின்கீழ் சிறு கருத்துரையும் வழங்கிடவுள்ளார்கள்.

எனவே நண்பர்களே!
zoom cloud meeting app ஐ google play store மூலம் download செய்து  3392971274 என்ற meeting I'd ஐ பதிவுசெய்து Password இல் 887766 கொடுத்து இணைந்திடுங்கள்.
 link ஐ பயன்படுத்தியும் இணையலாம்.

மேலும் Facebook live இல் காண https://www.facebook.com/manathunai.nathan.56/ என்ற link ஐ பயன்படுத்தவும்.

மனத்துணைநாதன் 9488877625
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நாகப்பட்டினம்

Comments

Post a Comment

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01