அமெரிக்கஸநூலகத்தில்

அமெரிக்க நூலகத்தில்

 

அமெரிக்க நூலகத்தில்....
*அன்பென்று கொட்டு முரசே - மக்கள்*
*அத்தனை பேரும் நிகராம்‌;*
*இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு யாவரு மொன்றென்று கொண்டால்.*

- என்ற மகாகவி *பாரதியாரின்* வாக்கிற்கிணங்க சக படைப்பாளியின் படைப்புகளை அமெரிக்கா வாழ் தமிழரான *கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி* அவர்கள் *வட அமெரிக்காவின் புகழ்பெற்ற ராச்செஸ்டர் ஹில்ஸ் பப்ளிக் லைப்ரரியில்*  (Rochest


er Hills Public Library, Rochester, USA ) எமது *(கன்னிக்கோவில் இராஜா)* சிறார் புத்தகங்களான..
*அப்துல்_கலாம்_பொன்மொழிகள்*
*சா_பூ_திரி,*
*பட்டாம்பூச்சி_தேவதை*
மற்றும்
நாங்கள் இருவரும் இணைந்து தொகுத்த நூல்களான
*கதை_சொல்லும்_காடு (சிறுவர் கதைகள்) கவிதை_பூத்த_குளம்*
ஆகிய நூல்களை நன்கொடையாக அளித்திருப்பது பெரும் மகிழ்வை தருகிறது.

இந்தப் புத்தகங்களை கவிஞர் *நெல்லை அன்புடன் ஆனந்தி வழங்க,  Ms_Hilary_Maurin*, Librarian அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01