மகிழ்ச்சி பரவட்டும்.

 தாத்தா பாட்டி ஊருக்கு செல்லும் போது படிக்க எடுத்துச் சென்ற 'பீப்பீ' புத்தகத்தை படித்து முடித்தவுடன் அந்த ஊரில் பள்ளி மேலாண்மைக்குழு மறுக்கூட்டமைப்பு  கூட்டத்திற்கு சென்றிருக்கின்றனர் சாய்ஹரணி - ஸ்ரீஹரி பிரணவ் குடும்பத்தினார். கொண்டு சென்ற நூலை பள்ளிக்கு பரிசளித்து மகிழ்ந்தனர். மகிழ்ச்சி பரவட்டும்.


Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01