Dinamani Siruvar Mani 12.03.2022 Lollipop
தி
னமணி - சிறுவர்மணி நாள்:12.03.2022குழந்தைகள் விரும்புவது போன்ற குழந்தை பாடல்கள் எழுதுவதில் கைதேர்ந்தவர் இந்த நூலாசிரியர்.
எந்த ஒரு செயலை செய்யத் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையாரை நினைக்கணும், அவர் தாளினையே வணங்கணும் என்று பிள்ளையாருக்கு முதல் வணக்கம் கூறி முதல் பாடலை தொடங்கியுள்ளார்.
அம்மாவின் அன்பு, பாசம், உழைப்பின் மேன்மை, சேமிப்பின் அவசியம், நட்பின் இலக்கணம், ஒற்றுமையின் அவசியம், உண்மையான பக்தி, பூனைக்குட்டி, பள்ளிக்கூடம், மழை, ஏப்ரல் ஃபூல், சேவல், சைக்கிள், நடைவண்டி, வானவில் எனப் பல பாடல்கள் உள்ளன. குழந்தைகளுக்கு ஏற்றார்போல எளிய நடையில் பாடல்கள் அமைந்துள்ளன.
உங்கள் கருத்தினை பகிருங்கள் நண்பர்களே..
ReplyDelete