மாபெரும் சிறுகதைப் போட்டி

செய்தி அலை டிஜிட்டல் நடத்தும்
மாபெரும் சிறுகதைப் போட்டி

ரூபாய் 25,000 பரிசு

முதல் பரிசு 7 ஆயிரம் ரூபாய்,  இரண்டாம் & மூன்றாம் பரிசு தலா 4 ஆயிரம் ரூபாய்
சிறந்த கதைப் பரிசு: 10 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய்

போட்டியில் பங்கேற்பதற்கான விதிமுறைகள்

* இதுவரை எந்தப் போட்டிக்கும் அனுப்பாத படைப்பு என உறுதியளிக்க வேண்டும். கதையின் பேசுபொருள் எதைப் பற்றியதாகவும் இருக்கலாம். • 1000 வார்த்தைகளுக்கு மேல் அல்லது 5 பக்கங்களுக்கு மிகாமல் கதை இருக்க வேண்டும்.

• பிற எழுத்தாளர்களின் கதையை எடுத்துப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட் தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகள் நூலாக வெளியிடப்படும்.

நீங்கள் அனுப்பும் கதைகள் selthi alai முகநூல் பக்கத்தில் தினந்தோறும் வெளியிடப்படும். கமெண்டுகள் பெற்றால் அது கூடுதல் தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.

கதைகளை அனுப்பக் கடைசித் தேதி: செப்டம்பர் 30, 2022

கதைகளை அனுப்ப editor@seithialai.com

போட்டி முடிவுகள் அக்டோபர் 24 (தீபாவளி) அன்று வெளியிடப்படும்.


Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01