Posts

Image
Kids Bed Time book for Sale  

சிறார் கதை எழுதுவது எப்படி

Image
நீங்களும் கலந்து கொண்டு பயன்பெறுங்கள் நட்புகளே. ...! # இணைய_வழியில்_சிறுவர்_கதை _எழுதும்_பயிலரங்கு !! ! வணக்கம் தோழமைகளே ! தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையின் தஞ்சாவூர்  மாவட்டக் கிளையின் சார்பாக 09.08.2020 அன்று மாலை 5 மணிக்கு   நேரலையில் சந்திப்போம் வாரீர் !!! கவிஞர், கதையாசிரியர்,  கதை சொல்லி,  சிறுவர் இலக்கியம் படைத்துவருபவரென பன்முகத் தன்மை கொண்டவர். ஹைக்கூ, புதுக்கவிதை, சிறுவர் கதைகள்,  சிறுவர் பாடல்களென 30 க்கு மேற்பட்ட நூல்களுக்குச் சொந்தக்காரர். சென்ற ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய பன்னாட்டுத் தமிழ் மாநாட்டில் சிறுவர் இலக்கிய எழுத்தாளருக்கான விருது பெற்றவர். குழந்தை இலக்கிய ரத்னா விருது,  பாவேந்தர் பாரதிதாசன் விருது, இதழியல்  சாரதி விருது,   இலக்கிய சுடர்மணி விருது உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட  விருதுகளுக்கு சொந்தக்காரர். குழந்தைகளின் இலக்கிய வாழ்வில் அக்கறையோடு செயல்பட்டு வரும் இவர்,  சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு விளங்குபவர்.  ஒழுக்கமும் ...

Storyteller Kannikovil Raja

Image
'' கன்னிக்கோவில் இராஜா '''   ஒரு தமிழ் எழுத்தாளர் . இவரது இயர்பெயர் ராஜா . [[ சென்னை ]] [[ இவர் புத்தகங்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் .]]. இவர் “ தொப்புள்கொடி ”, “ கன்னிக்கோவில் முதல் தெரு ”, “ ஆழாக்கு ”, “ வனதேவதை ” ஆகிய ஹைக்கூத் தொகுப்புகளையும் , சிறுவர் பாடல்கள் மற்றும் சிறுவர்க்கான சிறுகதைகளையும் எழுதியுள்ளார் . இவரது பல நூல்கள் பரிசு பெற்றிருக்கின்றன . == சிறுவர்க்கான சிறுகதைகள் == * மூக்கு நீ ... ண்ட குருவி | சிறுவர்க்கான கதைகள் | 2017 ( வானம் பதிப்பகம் , சென்னை ) * கொம்பு முளைத்த குதிரை | சிறுவர்க்கான கதைகள் | 2016  ( பழனியப்பா பிரதர்ஸ் , சென்னை ) * தங்கமீன்கள் சொன்ன கதைகள் | சிறுவர்க்கான கதைகள் | 2016  ( கலைஞன் பதிப்பகம் , சென்னை ) * ஒற்றுமையே வலிமையாம் | பாரதியார் ஆத்திசூடி கதைகள் | 2016  ( மணிவாசகர் பதிப்பகம் , சென்னை ) * நிலவை எச்சரித்த கரடிக்குட்டி | சிறுவர்க்கான அறிவியல் கதைகள் | 2016 ( சங்கர் பதிப்பகம் , சென்னை ) * பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம் | சிறுவர் சுற்றுச்சூழல் கதைகள் | 2015 (...
Image
#கற்பனைக்_கோடுகளை #ஓவியமாக்கிய_குழந்தைகள் குழந்தைகளிடம்  கதைகளையும் பாடல்களையும் சொல்வதையே வழக்கமாக செய்து கொண்டிருந்தேன்.  #வண்ணத்துப்பூச்சிகள் குழுவினரும் ஒரு நிகழ்ச்சிக்கு கதைகளைச் சொல்லவே அழைத்தனர். திரு. 'வண்ணத்துப்பூச்சி' தாமஸ் அவர்களிடம் "குழந்தைகள் கதை கேட்கும் நிலையில் இருந்து கதை எழுதும் நிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதை, பல்வேறு நிகழ்வுகளில் பார்க்கிறேன். அதனால் அவர்களுக்கு கதை எழுத பயிற்சி கொடுக்கலாம்" என்றேன்.  அவரும் சம்மதித்தார். இன்றைய நிகழ்வில் 'பெங்களூரு ப்ரதம்' நூலங்கடியில் இருந்து இரண்டு ஓவியமங்கள் எடுத்து கதைகளை குழந்தைகளோடு உருவாக்கினேன். அடடா! அந்த அனுபவம் பெருமகிழ்ச்சியைத் தந்தது‌. பல குழந்தைகள் கற்பனையின் எல்லைக்கே அழைத்து சென்றார்கள். ஒரு குழந்தை கதை சொல்லிக் கொண்டே ஓவியம் வரைந்தது. மற்றொரு குழந்தை படத்தை பார்த்தது கதை சொல்ல ஆரம்பித்தது. இப்படி ஓவியத்தை பார்த்து கதை எழுதும் குழந்தைகளை ஊக்குவிக்கும்விதமாக #வண்ணத்துப்பூச்சிகள் வலைப்பூவிலும் (blogspot) அவர்கள் தானே கற்பனை செய்து எழுதுகிற கதைகளை பதிவிட சம்மதித்துள்ளார் திர...

குழந்தைகளின் கதைகள்

Image
#வாருங்கள் #வாழ்த்துவோம் தமிழ் சிறுவர் இலக்கியச் சூழலில்... சிறார் படைப்புகளை பெரியவர்களே எழுதுகிறார்கள். அதிலும் பெண் படைப்பாளர்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. "#சிறுவர்_படைப்புகளை_சிறுவர்களே #படைக்க_வேண்டும்" என்பதே அனைவரின் குரலாக ஒலிக்கிறது . பல சிறார் நூல்களில் குழந்தைகளின் ஓவியம் இடம் பெறுவது அதிகரித்து வருவது வரவேற்புக்குரியது. இத்தகைய சூழலில் இப்போது புறப்பட்டுள்ள இந்த நாற்றுகளை கவனிப்பதும் உற்சாகமூட்டுவதும் நம் கடைமையாகிறது. #சிறார் #படைப்பாளர்கள்: 1) குரங்கும் கரடிகளும் - எஸ்.அபிநயா, வானம் பதிப்பகம் 2) யாருக்கு தைக்கத்தெரியும்? - ரமணி, வானம் பதிப்பகம் 3) The First Story (My.Murugesh) -  Translated by V.Chaitanya, பாரதி புத்தகாலயம் 4) Pippi பீப்பீ (Kannikovil Raja) - Translated by Nesha Ellappan, பாவைமதி வெளியீடு என் கவனத்தில் உள்ளதை மட்டுமே பதிவு செய்துள்ளேன். தாங்கள் அறியும் நூல்களையும் அட்டைப்படத்தோடு அளியுங்கள். சேர்த்துக் கொள்கிறேன். இந்த ஆண்டின் இறுதியில் சில குழந்தைகளின் கதைகள் நூலாக வர இருக்கிறது... அவர்களையும் வாழ்த்துகிறோம்... வரவ...
Image
Image
சிறார்களுக்கான புத்தக நண்பன் நிகழ்வு: 32 சிறார்களுக்கான புத்தக நண்பன் நிகழ்வு: 32 இன்று 28.05.2020.  மாலை 5.30 மணிக்கு நிகழ்வில்... கவிதை,சிறுவர் பாடல்கள்,சிறுகதைள் என 30ற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.  குழந்தை இலக்கிய ரத்னா விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, இலக்கிய சுடர்மணி விருது என 15ற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருப்பவர், சுற்றுச்சூழல் ஆர்வலர், கவிஞர்,கதையாசிரியர், கதைசொல்லி எனச் சிறுவர் இலக்கிய படைப்பாளரான  திரு  கன்னிக்கோவில் இராஜா அவர்கள்...  தான் எழுதிய  சா...பூ...திரி என்கிற புத்தகத்தை அறிமுகம் செய்து நம்மிடையே கதைகள்சொல்லி மகிழ்விக்கவுள்ளார். மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் திரு காத்தவராயன் அவர்கள் அறிவியல் அறிவோம் பகுதியில்  ஆப்பிளுக்கு விடைகொடுப்போம் என்கிற தலைப்பின்கீழ் சிறு கருத்துரையும் வழங்கிடவுள்ளார்கள். எனவே நண்பர்களே! zoom cloud meeting app ஐ google play store மூலம் download செய்து  3392971274 என்ற meeting I'd ஐ பதிவுசெய்து Password இல் 887766 கொடுத்து இணைந்...