Posts

அமெரிக்கஸநூலகத்தில்

Image
அமெரிக்க நூலகத்தில்   அமெரிக்க நூலகத்தில்.... * அன்பென்று கொட்டு முரசே - மக்கள் * * அத்தனை பேரும் நிகராம்‌; * * இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு யாவரு மொன்றென்று கொண்டால். * - என்ற மகாகவி * பாரதியாரின் * வாக்கிற்கிணங்க சக படைப்பாளியின் படைப்புகளை அமெரிக்கா வாழ் தமிழரான * கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி * அவர்கள் * வட அமெரிக்காவின் புகழ்பெற்ற ராச்செஸ்டர் ஹில்ஸ் பப்ளிக் லைப்ரரியில் *   (Rochest er Hills Public Library, Rochester, USA ) எமது * (கன்னிக்கோவில் இராஜா) * சிறார் புத்தகங்களான.. * அப்துல்_கலாம்_பொன்மொழிகள் * * சா_பூ_திரி, * * பட்டாம்பூச்சி_தேவதை * மற்றும் நாங்கள் இருவரும் இணைந்து தொகுத்த நூல்களான * கதை_சொல்லும்_காடு (சிறுவர் கதைகள்) கவிதை_பூத்த_குளம் * ஆகிய நூல்களை நன்கொடையாக அளித்திருப்பது பெரும் மகிழ்வை தருகிறது. இந்தப் புத்தகங்களை கவிஞர் * நெல்லை அன்புடன் ஆனந்தி வழங்க,  Ms_Hilary_Maurin * , Librarian அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

சிறுவர் கதைப்பாடல் நூல்கள்

Image
 லாலிபாப் சிறுவர் உலகம் தொடங்கி ஓராண்டை கடந்துவிட்டது. அந்த குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கதைப்பாடல் நூல்கள் இவை நான்கு நூல்களை கடந்து தற்போது "மொச.. மொச.. முயல்குட்டி" என்ற ஐந்தாவது நூலுக்கான பாடலை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிற #குழந்தைகளுக்கும்  நான் எழுதுகிற பாடலை இனிய குரலால் பாடி மகிழ்விக்கும் கவிஞர் நெல்லை #அன்புடன்ஆனந்தி அவர்களுக்கும்  இந்தப் பாடல்களை ஊடகம் வாயிலாக பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கிற #மக்கள்_தொலைக்காட்சிக்கும் என்னுள் இருந்து எழுத வைத்துக் கொண்டிருக்கும் #தாய்_தமிழுக்கும் மனம்கனிந்த நன்றி. நம் குழந்தைகளுக்கு இதுபோன்ற நூல்களை வாங்கி பரிசளிப்போம்.

மரக்குதிரை

Image
  #லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் புதிய_முயற்சி சிறுவர் இலக்கியத்தில் பலரின் பங்களிப்பு அளப்பரியது. புதுவையைச் சேர்ந்த கவிஞரேறு #வாணிதாசன் அவர்கள் குழந்தை இலக்கியத்திற்காக பல பாடல்களை இயற்றியுள்ளார். அப்பாடல்களில் இருந்து சிலவற்றை தொகுத்து * #மரக்குதிரை தலைப்பில் வெளியிடுகிறோம். லாலிபாப் குழந்தைகள் பாடும் இவரின் பாடல் காணொளியை QR code வடிவில் மாற்றும் பணி நடைபெறுகிறது. இளைய சமுதாயத்திற்கு இவர்களின் பாடல்களைக் கொண்டுசேர்க்கும் முயற்சியில் #லாலிபாப் சிறுவர் உலகம் மூலம் ஈடுபட்டுள்ளோம். *** தங்களால் இயன்ற அளவு நூலைப் பெற்று மாணவர்களுக்கு பரிசளிக்கலாமே... **" இதற்கு உறுதுணையாக இருந்த கவிஞரேறு வாணிதாசன் அவர்களின் பெயரன் திரு.முருகன் Murugan Murugan அவர்களுக்கு லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக நன்றி கவிஞரேறு வாணிதாசன் (சூலை 22 1915 - ஆகத்து 7, 1974) புதுவையைச் சேர்ந்த தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். இவர் 'பாரதிதாசன் பரம்பரை' என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர். மேலும் தகவலுக்கு https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%...

இன்று தினமணி சிறுவர்மணியில் லாலிபாப் சிறுவர் உலக நூல்கள் அறிமுகம்.

Image
  இன்று தினமணி சிறுவர்மணியில் லாலிபாப் சிறுவர் உலக நூல்கள் அறிமுகம். நன்றி: தினமணி
Image
  சிறுவா  கதைப்பயிற்சி 2.6 ஒவ்வொரு வாரம் கதை பயிற்சி மூலம் பல குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த கேட்ட அனுபவ செய்திகளை கதையாக மாற்றுகிறார்கள். இந்த நிகழ்வில் குழந்தைகளோடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்களது கருத்துககளை பகிர்ந்தனர். ஏதோ ஒரு வெற்றிடத்தை நிரப்பிய மகிழ்ச்சியுடன் பயணிக்கிறோம். வாருங்கள் இளைய தலைமுறைக்கு இயற்கையை கதை வழியாக அறிமுகப்படுத்துவோம்.
Image
  கதைப்பயிற்சி 2.5 ஒவ்வொரு வாரம் கதை பயிற்சி மூலம் பல குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த கேட்ட அனுபவ செய்திகளை கதையாக மாற்றுகிறார்கள். இந்த நிகழ்வில் குழந்தைகளோடு திருச்சியிலிருந்து லதா ஆசிரியர் (Latha balaj அவர்களும், பெங்களூருவில் இருந்து முனைவர் தாமரைச்செல்வி (Thamarai Selvi அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்களது கருத்துககளை பகிர்ந்தனர். ஏதோ ஒரு வெற்றிடத்தை நிரப்பிய மகிழ்ச்சியுடன் பயணிக்கிறோம். வாருங்கள் இளைய தலைமுறைக்கு இயற்கையை கதை வழியாக அறிமுகப்படுத்துவோம்.

Kids English story

Image
* கதைகேளு கதைகேளு * இன்று பெங்களூரில் * Tale Tribe * 's story session அமைப்பு மூலம் எனது (கன்னிக்கோவில் ராஜா) * "பிடிங்க... பிடிங்க.. மயில்முட்டையைப் பிடிக்க" புத்தகத்தில் உள்ள இரண்டு கதைகளை குழந்தைகள் விரும்பும் வண்ணம் பொம்மைகளை வைத்து, ஆங்கிலத்தில் சொல்லி இருந்தார் கதைசொல்லி தாமரைச்செல்வி அவர்கள். * தமிழ்நாடு கர்நாடகா மற்றும் மலேசியா குழந்தைகள் இதை ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்தார்கள். எனது கதைகளை ஆங்கிலத்தில் சொல்லி குழந்தைகளோடு குழந்தையாக்கிய கதைசொல்லி தாமரைச்செல்வி அவர்களுக்கு * லாலிபாப் சிறுவர் உலகம் * சார்பில் பெருமகிழ்ச்சி நன்றி.