4ஆம் வகுப்பு மாணவியின் நூல்


 


#Newstorybook

#லாலிபாப்சிறுவர்உலகம் 

ஈரோட்டில் நான்காம் வகுப்பு மாணவி ச.ச.#சுபவர்ஷினி எழுதிய பதினைந்து கதைகள் அத்தினி காடு என்ற பெயரில் லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது

இந்தப் பதினைந்து கதைகளுக்கும் 7  மாணாக்கர்கள் ஓவியம் வரைந்து இருக்கிறார்கள்

பள்ளி ஆசிரியர்கள் தமிழ் சான்றோர்கள் எனப் பலரும் வாழ்த்துரை அளித்துள்ளனர்

சமகாலத்தில் சிறுவர் இலக்கியத்தை சிறுவர்கள் படைக்கப்பட்டது பெரும் வரவேற்புக்குரியது. 

இந்தப் பெரும் செயலுக்கு லாலிபாப் சிறுவர் உலகம் அணிலாக இருப்பது மகிழ்வளிக்கிறது.

***


நூல்: அத்தினிக் காடுநூ

லாசிரியர்: ச.ச.#சுபவர்ஷினி (9 அகவை: 4ஆம்வகுப்பு)

பக்கங்கள்: 104

விலை ₹99/-

வெளியீடு: #லாலிபாப்சிறுவர்உலகம்

9841236965

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01