Book release
#booksrelease
கடந்த ஓராண்டுக்கு மேலாக முகநூல் வழியே நட்புறவை வளர்த்தவர் உமா அபர்ணா அவர்கள்.
Pachyderm Tales மூலம் வெளியான லதாசங்கர் அவர்கள் எழுதிய "அம்புட்டு ஆசை", "மேரி என்ற மாரி" ஆகிய சிறுகதை நூல்கள்
மாலாமாதவன் அவர்கள் எழுதிய "
பாதாளக் கரண்டி", "ஆதித்யா ஒன்றாம் வகுப்பு" என்கிற நூல்கள்
சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் வெளியிடப்பட்டன.
நூல்களை நான் (கன்னிக்கோவில் இராஜா) வெளியிட திருமதி உமா அபர்ணா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
ஒளிப்படங்கள்: ரவிவர்மா
Uma Aparna அவர்களுக்கு லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக #புத்தகமாலை அணிவிக்கப்பட்டது
Comments
Post a Comment