மதிமுகம் தொலைக்காட்சியில் ஒரு படைப்பாளரின் கதை
மதிமுகம் தொலைக்காட்சியில் ஒரு படைப்பாளரின் கதை எழுத்தாளர் அபிநயா ஸ்ரீகாந்த் மதிமுகம் தொலைக்காட்சியின் புசுசு வது ‘ஒரு படைப்பாளரின் கதை' நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர், புத்தக வடிவமைப்பாளர், கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களை நேர்காணல் செய்வதில் பெருமிதம் கொள்கின்றோம்.️ http://kannikoilraja.blogspot.com/?m=1 சிறுவர்களுக்கான பல கதைகள் மற்றும் சிறுவர்களுக்கான செயல்பாடுகள் குறித்து பகிர்ந்து வருகின்றார். https://youtube.com/channel/UCP0eEpohVkH7bd3clWYXF4g இவரது பல கதைகள் தொலைக்காட்சியிலும், சிறுவர்கள் வாயிலாகவும் பகிரப்பட்டுள்ளது. விகடனிலும் இவரது கதையை ஒலிவடிவில் சொல்லி இருக்கின்றேன். அகில இந்திய வானொலியிலும் இவரது கதைகள் ஒளிபரப்பாகி இருக்கின்றது. சிறுவர் கதைகள்: ஒரு ஊர்ல.. ஒரு ராஜா ராணி | அணில் கடித்த கொய்யா | பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம் | அப்துல்கலாம் பொன்மொழிக்கதைகள் | கொம்பு முளைத்த குதிரை | தங்கமீன்கள் சொன்ன கதைகள் ஒற்றுமையே வலிமையாம் | நிலவை எச்சரித்த கரடிக்குட்டி (அ...