Book Release Makkal Kural Kannikovil Raja

குழந்தைகள் வெளியிட்ட புத்தக விழா


சென்னை,  ஏப்10- 

 பன்னாட்டு குழந்தைகள் புத்தக நாளில் நிவேதிதா பதிப்பகம் பதிப்பித்த, எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா எழுதிய “விளையாட்டை நிறுத்திய தும்பிகள்” சிறுவர் கதைகள் நூல் சென்னையை அடுத்த மேல்மருவத்தூர் சோத்துப்பாக்த்தில் வெளியிடப்பட்டது.

நூலை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வெளியிட, ஏழாம் வகுப்பு மாணவர்கள் பெற்றுக் கொண்டார். 

 மாணவர்கள்: ந.தீப்ஷிகா, தா. ராகுல் கிருஷ்ணா, தா. தேவ் கிருஷ்ணா, செ.அனந்த்ராஸ்ரீ, ஜீ. மைத்ரேயி, ச.ச. சுபவர்ஷினி ஆகியோரை நூலாசிரியர் கன்னிக்கோவில் இராஜா வாழ்த்தினார். 

Comments

Popular posts from this blog

Lollipop

Dinamalar book review

மரக்குதிரை