#கரடி_டாக்டருக்கு_பரிசு

#கரடி_டாக்டருக்கு_பரிசு அருந்தமிழ்க் கவிமுகில் 50 வது பிந்தநாள் விழாவில் சிறார் இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற நிவேதிதா பதிப்பகம் பதிப்பித்த #கரடி_டாக்டர் நூலிற்காக எழுத்தாளர் #கன்னிக்கோவில் #இராஜாவுக்கு ரூபாய் 5000 ரொக்கப் பரிசினை காவல்துறை கூடுதல் இயக்குனர் (தொடரித்துறை) வி. #வனிதா இ.கா.ப. அவர்கள் வழங்கினார். உடன் கவிஞர்கள் கவிமுகில், தங்கம் மூர்த்தி மற்றும் பலர். அந்த நேரத்திலும் சிறப்பு விருந்தினர்களிடம் கன்னிக்கோவில் இராஜாவை அறிமுகப்படுத்திய இனிய தோழமை கவிஞர் #தங்கம்மூர்த்தி அவர்களுக்கு நன்றி.