கொ. மா. கோதண்டம் ஐயாவின் பாராட்டு
#சான்றோர் வாக்கு
https://youtu.be/Nm-e0R3zqb8
இன்னைக்கு காலையில மக்கள் தொலைக்காட்சியில உங்க பாட்டு போட்டாங்க.
அதுவும் ஒவ்வொரு வரியும் ரெண்டு தரம் படிச்சு, பாட்ட மறுபடியும் ரெண்டாந்தரம் போட்டாங்க.
வரிகள் எளிமையா இருந்துச்சு. பாடுனவங்க சிறப்பா பாடுனாங்க.
பாப்பா கனவுல
பாம்பு வந்துச்சுன்னு அழுதா
அம்மா சேலையைப்
பிடிச்சுகிட்டு தூங்கினா
ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு பார்க்கிறதுக்கு.
ரெண்டு தரம் போட்டதால மனசுக்கு திருப்தியா, பெருமையா இருந்துச்சு. ரொம்ப இயல்பா எழுதி இருக்கீங்க. வாழ்த்துகள்.
"அப்புறம் சமீபத்தில என்ன புத்தகம் எழுதினீங்க?"
"கரடி டாக்டர்", "வித்தை செய்யும் நத்தை" இரண்டு நூல் வந்திருக்கு ஐயா
தலைப்பே அருமையா இருக்கு. வாழ்த்துகள்.
"வீட்ல எல்லாரும் நலமா இருக்காங்களா?"
"நலமா இருக்கோம் ஐயா"
சரி.சரி அப்புறம் பேசறேன்
.....
Comments
Post a Comment