எனக்கான_கருப்பொருள்கள்

 

எனக்கான_கருப்பொருள்கள்

குழந்தைகளுக்காக கதைகள் எழுதும்போது இருக்கிற மனநிலையைவிட அவர்கள் அதைப் படித்தோ... கேட்டோ உணர்கிற மகிழ்வின் நிமிடம் தான் எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகின்ற நிமிடங்கள்.

"மாமா" என்றும் "அங்கிள்" என்றும் அழைக்கும் மழலையில் வாய்மொழியில் இருந்து கதையின் அறிமுகமும் விமர்சனமும் வந்து விழும் அழகு.... வாழை இலையில் தேனில் ஊறிய பலாசுளைப் போலவோ, பனையோலையில் அள்ளி வைக்கும் நுங்கைப் போலவோ இருக்கும் ‌.


ஒருமுறை சுவைத்துவிட்டால் மீண்டும் சுவைக்கத் தூண்டுவதாக அமைகின்றன கதைக்கேட்கும் மழலை மொழிகள்.


நீங்களும் அந்த சுவையை உணர கதை கூறுங்கள். உணருங்கள்.


https://m.facebook.com/story.php?story_fbid=1675819759262024&id=100005020481083

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01